மாடு பிடி வீரருக்கு கார் பரிசா? சென்ற ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளித்த போது இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன். ஆனால்...
Read moreDetailsகன்னியாகுமரி;புன்னார் குளம் பகுதியில் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆறாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் 501 பெண்களுக்கு பொங்கல் பானையும் அதற்கான பொருட்களும் வழங்கப்பட்டது மேலும் பசுக்களுக்கு மாலை அணிவித்து கோ பூஜையும் மாட்டுப் பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது ஏழைகளுக்கு இலவச சேலையும் வழங்கி கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பிடி செல்வகுமார் பேசுகையில்" கலப்பை மக்கள் இயக்கம் கடந்த 6 ஆண்டுகளாக மிக சிறப்பான முறையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறது .ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கோவிட் பெருந்தொற்று இருப்பதால் இந்த பொங்கல் விழாவை புன்னார் குளம் பகுதியில் இயற்கை எழில் நிறைந்த மரங்கள் நிறைந்த தோப்பில் எளிமையாக கொண்டாடி வருகிறோம். சமத்துவ பொங்க லாக அனைத்து மதங்களும் ஒருங்கிணைந்து கொண்டாடி வருகிறோம் வருங்காலத்தில் மக்கள் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக கோபூஜை நடத்தியும் மாட்டுப்பொங்கல் நடத்தியும் அன்பை வலியுறுத்தி வருகிறோம் .எல்லா மக்களும் இந்த பொங்கல் முதல் உடல் ஆரோக்கியம் நிம்மதி சந்தோஷம் என எல்லா வளங்களையும் பெற்று வாழ கலப்பை மக்கள் இயக்கம் வாழ்த்துகிறது." என கூறினார் விழாவில் கலப்பை மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், மகளிர் அணி தலைவி ரங்கநாயகி, புன்னார் குளம் ஜமாத் தலைவர் சாதிக், காணிமடம் ஸ்ரீ பொன் காமராஜ் ஸ்வாமிகள், குருசுமலை பங்கு தந்தை பீட்டர் பாஸ்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Read moreDetailsThe India Pacific Islands Trade Council organized the India Papua New Guinea Summit which was attended by the Business community...
Read moreDetailsதமிழ்நாடு மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர் இலங்கேஸ்வரி முருகன். ஒப்பனைக் கலைஞராக இந்த துறையில் 21 வருட அனுபவம் கொண்டவர்...
Read moreDetailsஇயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும். ஆண்டுதோறும்...
Read moreDetails1995-ல் ஃபோர்டு நிறுவனத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஏராளமான தளர்வுகளும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளும்...
Read moreDetailsவிவசாயிகளுக்கு எண்ணற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை வேளாண் துறையில் தனி பட்ஜெட் தாக்கல்...
Read moreDetailsதமிழக சட்டசபையில் விரைவில் வேளாண் தொடர்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அது தொடர்பாக அனைத்து கட்சி வேளாண் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில்...
Read moreDetailsதிருமதி. பிரியா ஜெமிமா நிறுவிய ஜியோ இந்தியா அறக்கட்டளையானது சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு கொரோனா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்...
Read moreDetailsWith Covid Second wave hitting very hard and Government declaring lockdown most of the street Animals have been left...
Read moreDetails© 2025 Tamil2daynews.com.