உள்ளூர் தொடங்கி உலகம் முழுக்க அனைவரும் கொண்டாடும் ஒரே நாள் ஒரே தினம் காதலர் தினம்! வருடங்களில், மாதங்களில், வாரங்களில்,நாட்களில், மணி நேரங்களில், நிமிடங்களில், நொடிகளில் உயிர்ப்போடு...
Read moreDetailsChief Guests Mr. Ma. Subramanian (Ex.Mayor MLA Saidapet), Mr.G.N.Anbu Chezhiyan (Film Financier & Producer), Ms. A.Sushmitha Anbu Chezhiyan (Managing Director...
Read moreDetailsதிமுக தலைவர் ஸ்டாலின் எப்போது அரக்கோணம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ., ரவியை குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினாரோ அன்றில் இருந்தே அரக்கோணம் தொகுதி தமிழக சட்டசபை தேர்தலில்...
Read moreDetailsதமிழகத்தின் மிக முக்கிய தொகுதியாக மாறிப்போயிருக்கும் அரக்கோணம் தொகுதி பட்டியல் இன மக்களுக்கான தனித் தொகுதி.இங்கே வேட்பாளராக நிற்கும் அனைவருமே பட்டியல் இனத்தை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும்.பல...
Read moreDetailsசட்டப்பேரவையில் விஜயதாரணியைக் கண்டு மிரண்ட ஆளுநர், எடப்பாடி, ஸ்டாலின்! இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்திற்காக கலைவாணர் அரங்கம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தது. காலை 9 மணிக்கு...
Read moreDetailsடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சகாயம் IAS மக்கள் பாதை இளைஞர்கள் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை சைக்கிள் பேரணி நடத்தினார்கள்.அவர்களுக்கு நெல்லை மாவட்ட எல்லையில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் அனைவருக்கும் பழச்சாறு வழங்கி சால்வை அணிவித்து பேசியதாவது... தமிழகத்தின் முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், பாரத பிரதமர் மோடி அவர்களும் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள். நாட்டின் முதுகெலும்பு என்று போற்றப்படும் விவசாயிகள் இவ்வளவு தீவிரமாக போராடுகிறார்கள் என்றால் அதை சாதாரணமாக அரசு எண்ணக் கூடாது. உலக போராட்ட வரலாற்றில் டெல்லி விவசாயிகளின் போராட்டம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம், இப்படி எதுவுமே இல்லாமல் போராட்ட களத்தில் நிற்கும் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அவர்கள், விவசாயிகளின் நியாயமான பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். உலகமெங்கும் உள்ள மக்களுக்கு கோதுமை, நெல் தானியங்களை வழங்கும் விவசாயிகள் விவசாயம் செய்வதை நிறுத்தினால் பெரும் பொருளாதார இழப்பை அரசு சந்திக்க வேண்டி வரும். ஆகவே எந்தவித சமரசமும் இன்றி அவர்களது கோரிக்கை நிறைவேற்ற பட வேண்டும். நமக்கெல்லாம் சோறு தந்த சகோதரர்கள் வெயில் மற்றும் பனியில் பசியோடு போராடுகிறார்கள். அவர்களுக்காக அனைவரும் ஆதரவளிப்போம். ஆட்சி, அதிகாரம், பணபலம்,...
Read moreDetailsசென்னை மெரினாவில் சென்னையின் பெருமையை கொண்டாடும் வகையில் நம்ம சென்னை என்ற செல்பி மையம் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்துவைக்க முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும்...
Read moreDetailsசென்னை வேலப்பன் சாவடியில் அமைந்துள்ள Dr Mehtas மருத்துவமனையில் தொண்டை உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தமிழ் நாட்டில் முதல் முறையாக முற்றிலும்...
Read moreDetailsபிரதமர் திரு.மோடி அவர்கள் கச்சத்தீவை தமிழகத்துடன் இணைப்பார் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் இயக்குனர் V.C. வடிவுடையான் ஜீவன் – மல்லிகாசரவத், ரித்திகாசென், யாஷிகா ஆனந்த் நடிக்க, வைத்தியாநாதன் பிலிம்...
Read moreDetails1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட...
Read moreDetails© 2025 Tamil2daynews.com.