சூர்யா எதுவும் டிப்ஸ் கொடுத்தாரா அண்ணி கூட நடிக்க ?
“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம், ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் ...
“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம், ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் ...
ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”. மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” ...
சென்றவாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் காளிதாஸ். பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கி இருந்த இப்படத்தை DINA STUDIOS , INCREDIBLE PRODUCTION, LEAPING HORSE ENTERTAINMENT சார்பில் மணி தினகரன், சிவநேசன், ...
Producer Suraj Sadanah of Parallel Mind Productions who will co produce Thambi with Viacom 18 said that working in ...
பாரம்பரியம் மிக்க திரைப்பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிக மிக ராசியான மாதம் ஜனவரி என்று கூறலாம். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் , ...
பாபநாசம் அருகே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள் முக்தா சகோதரர்கள். சிறு வயதில் தந்தை இழந்து பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார்கள். பிறகு 1945 இல் முக்தா ராமசாமி Modern theatres ல் Typist ஆக வேலைக்கு சேர்ந்தார். "பர்மா ராணி" தயாரிப்பின் கால கட்டத்தில் .. அதில் நடித்த கதாநாயகன் சொன்ன நேரத்தில் வராததால் அதை தயாரித்து இயக்கிய TR சுந்தரம்..,கோபத்தில் அவரை நீக்கி விட்டு அவரே கதா நாகனாகவும் நடித்தார். அந்த சமயத்தில் முக்தா ராமசாமியை தன் காரியதரிசியாக வேலை செய்ய சொல்லி தயாரிப்பு வேலையில் ஈடுபடுத்தினார். பின்பு 1947 கம்யுனிச கொள்கையில் பிடிப்பு கொண்ட சீனிவாசனை. முக்தா ராமசாமியின் வேண்டுகோளுக்கு இனங்க வேறு பாதை அமைத்து தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிய வைத்தார் TR Sundaram.. திரைப்பட தயாரிப்பாளர் ஆன பிறகும் TRS சொல்லும் வேலையை முதற் கடமையாக கருதி செய்து முடிப்பார் முக்தா ராமசாமி. முக்தா சினிவாசன் உதவி இயக்குனராகவும் இணை இயக்குனராகவும் வேலை செய்து " முதலாளி " என்கிற படத்தை இயக்கினார்.. முக்தா ராமசாமி படங்களை விநியோகமும் செய்தார். முதலாளிக்கு பிறகு இயக்கிய படங்கள் சரியாக ஓடாத காரணத்தால் வேலை இல்லாமல் இருந்த சினிவாசனுக்கு அண்ணனோட சேரந்து சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்க சொல்லி அறிவுறுத்தி உதவியும் செய்தார் திரையுலக பிதாமகர் இயக்குனர் K சுப்ரமணியம். Novembe 1959 இல் Meenakumari நடித்த " Ardhangini" என்ற ஹிந்தி வெள்ளிவிழா படத்தை விலைக்கு வாங்கினர்கள்.1- 4 -1960 இல் அதை தமிழாக்கம் செய்து "பனித்திரை" பெயரில் படபிடிப்பை தொடங்கினார் கதாநாயகன் A Nageswararao, கதாநாயகி B சரோஜாதேவி. தெலுங்கில் A நாகேஸ்வராராவுக்கு பல படங்கள் வெற்றி பெற்று Top hero அந்தஸ்த்தை பெற்றார். அதனால் Advance ஸோடு shooting செலவையும் சேரத்து வேறு நடிகரை வைத்து எடுங்கள் என்று திருப்பி கொடுத்தார் படபிடிப்பு நின்றது 8 மாதங்கள் கழித்து ஜெமினிகணேசன் நடிக்க ஒப்பு கொண்டார் மீண்டும் படபிடிப்பு தொடங்கியது பல தடங்கள்களை சந்தித்து 1961 ரிலீஸானது. படம் ஓரளவு ஒடினாலும் கடனை அடைக்கத்தான் முடிந்தது பிறகு " இயத்தில் நீ ", பூஜைக்கு வந்த மலர்" சுமாராக ஓடினாலும் தேன்மழை ...
ஒரு படத்திற்கான அங்கீகாரம் என்பது மக்களால் பெரிதாக அங்கீகரிக்கப்பட்ட பிரலபங்கள் அப்படத்தை எதாவது முறையில் அங்கீகரிக்கும் போதுதான். தற்போது புதிதாக தயாராகியுள்ள வணிகன் என்ற படத்தின் ஆடியோ ...
Navigator, Better World Sheltor For Women With Disabilities மற்றும் Friends Of December 3 Movement ஆகிய அமைப்புகள் இணைந்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ...
© 2025 Tamil2daynews.com.