சென்னை பெரு வெள்ளத்தின் போது உணமையில் ஒரு வயது முதிர்ந்த தம்பதிக்கு நடந்த உண்மை கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட காதல் திரைக்கதை. நடிகர் கிஷோர் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் இயல்பாக நடித்துள்ளார். திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்வதும், ஒரு சில காட்சிகள் மீண்டும் மீண்டும் தோன்றுவதையும் இயக்குனர் தவிர்த்து இருக்கலாம். கிஷோருக்கு மனைவியாக நடித்துள்ள ஸ்ரீ ரஞ்சினி கஷ்டங்களை பொறுத்து கொண்டு வெறுப்பு கலந்த அன்பு செலுத்தும் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.மொத்தத் தில் படம் பார்கலாம்..!
Review By:-
#Tamil2DayNews