

இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று கேரளாவில் தொடரப்பட்ட வழக்கில் படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்வதற்கும், ‘கைதி 2’ எடுப்பதற்கும் தடை கோரப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இடைக்கால தடையை ரத்து செய்து மனுவை தள்ளுபடி செயது உத்தரவு பிறப்பித்துள்ளது