







தளபதி அவர்களின் உத்தரவின்படி மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி N.ஆனந்த்ExMla அண்ணன் அவர்கள் தலைமையில் #செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பல்லாவரம் நகர தொண்டரணி தலைவர் வீஸ்காம் கார்த்திக அவர்கள் ஏற்பாட்டில் பல்லாவரத்தில் 1வருடம் வாரந்தோறும் ஞாயிற்றுகிழமைகளில் பள்ளி பயிலும் மாணவசெல்வங்களுக்கு குழந்தைகளுக்கு தளபதி இலவச ரொட்டி பால் முட்டை வழங்கும் திட்டத்ததை தொடங்கி வைத்தனர் நிகழ்ச்சியில் தொண்டரணி தலைவர் தாம்பரம் கில்லி சரத்குமார் மாவட்ட செயலாளர் செம்பாக்கம் அகிலன் பொருளாளர் அனஷ் மற்றும் மாவட்ட தலைவர் மின்னல்குமார் தியாகு மனோ சிட்லபாக்கம் யோகேஷ் இளைஞரணி நிர்வாகிகள் தினேஷ் பிரவின்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.









