வெற்றி, கருணாகரன் ஆகிய இருவரும் வாழ்க்கையின் ஏழ்மை காரணமாக விரக்தியில் தாங்கள் தங்கியுள்ள வீட்டின் உரிமையாளரிடம் நகை திருட முயற்சிக்கிறார்கள். அந்த திருட்டு அவர்கள் வாழ்க்கையை எப்படி சிதைக்கிறது. எதைக் கற்றுத் தருகிறது என்பதே கதை. படத்தின் கதை, வசனம் மற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சிகள் பலம் சேர்த்துள்ளது. அதேவேளையில் சாதாரண மக்களுக்கு புரியாத அறிவியல் விளக்கங்களும் இடம்பெற்றுள்ளது. திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் அட்டகாசமான படம் என்பதில் சந்தேகமில்லை.இயக்குநருக்கு ஒரு சபாஸ் போடலாம்..!
Review By:-
#Tamil2DayNews









