21 வது ஆசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் மலேசியாவின் குச்சிங்கில் 2 டிசம்பர் முதல் 7 டிசம்பர், 2019 வரை நடத்தப்பட்டது. எக்மோர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில், இன்று (15.12.2019) ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. பெண்களுக்கான 35 வயதுக்கு அதிகமானோர் பட்டியலில் R.பிரமிளா நீளம் தாண்டுதலிலும், 40 வயதுக்கு அதிகமானோர் பட்டியலில் S.சாந்தி சுத்தி வீசுதலிலும் புதிய...
Read moreDetailsமனிதன் அதிகாரத்தை முன்னிறுத்தியும் தனது சாதி, மதம் ஆகியவற்றை முன்னிறுத்தியும் பிற மனிதனுக்கு அநீதி இழைத்ததினால் அதைக் கண்டு பொருமியும் பொங்கியும் எழுந்தது தான் சமூகநீதி என்ற...
Read moreDetailsபாபநாசம் அருகே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள் முக்தா சகோதரர்கள். சிறு வயதில் தந்தை இழந்து பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார்கள். பிறகு 1945 இல் முக்தா ராமசாமி Modern theatres ல் Typist ஆக வேலைக்கு சேர்ந்தார். "பர்மா ராணி" தயாரிப்பின் கால கட்டத்தில் .. அதில் நடித்த கதாநாயகன் சொன்ன நேரத்தில் வராததால் அதை தயாரித்து இயக்கிய TR சுந்தரம்..,கோபத்தில் அவரை நீக்கி விட்டு அவரே கதா நாகனாகவும் நடித்தார். அந்த சமயத்தில் முக்தா ராமசாமியை தன் காரியதரிசியாக வேலை செய்ய சொல்லி தயாரிப்பு வேலையில் ஈடுபடுத்தினார். பின்பு 1947 கம்யுனிச கொள்கையில் பிடிப்பு கொண்ட சீனிவாசனை. முக்தா ராமசாமியின் வேண்டுகோளுக்கு இனங்க வேறு பாதை அமைத்து தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிய வைத்தார் TR Sundaram.. திரைப்பட தயாரிப்பாளர் ஆன பிறகும் TRS சொல்லும் வேலையை முதற் கடமையாக கருதி செய்து முடிப்பார் முக்தா ராமசாமி. முக்தா சினிவாசன் உதவி இயக்குனராகவும் இணை இயக்குனராகவும் வேலை செய்து " முதலாளி " என்கிற படத்தை இயக்கினார்.. முக்தா ராமசாமி படங்களை விநியோகமும் செய்தார். முதலாளிக்கு பிறகு இயக்கிய படங்கள் சரியாக ஓடாத காரணத்தால் வேலை இல்லாமல் இருந்த சினிவாசனுக்கு அண்ணனோட சேரந்து சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்க சொல்லி அறிவுறுத்தி உதவியும் செய்தார் திரையுலக பிதாமகர் இயக்குனர் K சுப்ரமணியம். Novembe 1959 இல் Meenakumari நடித்த " Ardhangini" என்ற ஹிந்தி வெள்ளிவிழா படத்தை விலைக்கு வாங்கினர்கள்.1- 4 -1960 இல் அதை தமிழாக்கம் செய்து "பனித்திரை" பெயரில் படபிடிப்பை தொடங்கினார் கதாநாயகன் A Nageswararao, கதாநாயகி B சரோஜாதேவி. தெலுங்கில் A நாகேஸ்வராராவுக்கு பல படங்கள் வெற்றி பெற்று Top hero அந்தஸ்த்தை பெற்றார். அதனால் Advance ஸோடு shooting செலவையும் சேரத்து வேறு நடிகரை வைத்து எடுங்கள் என்று திருப்பி கொடுத்தார் படபிடிப்பு நின்றது 8 மாதங்கள் கழித்து ஜெமினிகணேசன் நடிக்க ஒப்பு கொண்டார் மீண்டும் படபிடிப்பு தொடங்கியது பல தடங்கள்களை சந்தித்து 1961 ரிலீஸானது. படம் ஓரளவு ஒடினாலும் கடனை அடைக்கத்தான் முடிந்தது பிறகு " இயத்தில் நீ ", பூஜைக்கு வந்த மலர்" சுமாராக ஓடினாலும் தேன்மழை ...
Read moreDetailsஒரு படத்திற்கான அங்கீகாரம் என்பது மக்களால் பெரிதாக அங்கீகரிக்கப்பட்ட பிரலபங்கள் அப்படத்தை எதாவது முறையில் அங்கீகரிக்கும் போதுதான். தற்போது புதிதாக தயாராகியுள்ள வணிகன் என்ற படத்தின் ஆடியோ...
Read moreDetailsNavigator, Better World Sheltor For Women With Disabilities மற்றும் Friends Of December 3 Movement ஆகிய அமைப்புகள் இணைந்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான...
Read moreDetailsநடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது குறித்து, இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி கூறியதாவது: “மூத்த திரைப்பட நடிகர் சாருஹாசனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கௌரவித்த...
Read moreDetailsஅண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு...
Read moreDetailsகே.ஜே.யேசுதாஸ் அவருடைய மகன் விஜய் யேசுதாஸ் அவருடைய மகள். அமயா விஜய் யேசுதாஸ் என மூன்று தலைமுறையும் இணைந்து தட்சிணாமூர்த்தி இசையில் பாடிய " ஷியாமாராகம்" மலையாள...
Read moreDetailsதங்கள் வேலை மீது உண்மையான காதலும், அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு உதாரணமாக “கிளாப்” படக்குழுவை சொல்லலாம். ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப் நடிப்பில் உருவாகும் “கிளாப்” படத்தினை,...
Read moreDetails© 2025 Tamil2daynews.com.