செய்திகள்

ஏழாவது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து உலக சாதனை!

மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் தனது உரையின் போது சர்வதேச யோகா தினத்தை முதன்முதலில் முன்மொழிந்தார். அதன்படி, கடந்த 2015ஆம்...

Read moreDetails

பெப்சிக்கு லைகா செய்த உதவி!!

*லைகா புரோடக்சன்ஸ் திரு.சுபாஸ்கரன்* அவர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் *1 கோடிக்கான* காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of...

Read moreDetails

கொரொனா நிதி அள்ளிக் கொடுத்த ” லைகா ” நிறுவனம்…!!

கொரொனா நிதி அள்ளிக் கொடுத்த " லைகா " நிறுவனம்... முதலமைச்சர் நிவாரணத்திற்கு 2 கோடி நிதி! தமிழ்நாடு முதலமைச்சர்  மாண்புமிகு மு.க.ஸ்டாலினை இன்று (19.6.2021) தலைமைச்...

Read moreDetails

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள இளம் தமிழக வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் தகுதி பெற்றார்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 20 வயது இளம் ஹாக்கி வீரரான மாரீஸ்வரன் சக்திவேல், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் ஹாக்கி பயிற்சி பெற்றவர் ஆவார்....

Read moreDetails

யூ திங்க் இன்டர்நேஷனல் அறக்கட்டளையின் நிறுவனரும், லோக்கா அறக்கட்டளையின் செயலாளருமான அப்துல் கனி,

யூ திங்க் இன்டர்நேஷனல் அறக்கட்டளையின் நிறுவனரும், லோக்கா அறக்கட்டளையின் செயலாளருமான அப்துல் கனி, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், Dr. Ajmal Dastagir, வர்ஷா அஸ்வினி மற்றும் விஷ்ணு பிரபு ஆகியோர்  200க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான இலவச மளிகைப் பொருட்களை வழங்கினர்.!!

திமுக முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 98 ஆவது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு...

Read moreDetails

சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் 500 முன்களப் பணியாளர்களுக்கு ஜியோ இந்தியா அறக்கட்டளை வழங்கிய மதிய மற்றும் இரவு உணவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

திருமதி. பிரியா ஜெமிமா நிறுவிய ஜியோ இந்தியா அறக்கட்டளையானது சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு கொரோனா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்...

Read moreDetails
Page 13 of 24 1 12 13 14 24

Recent News

error: Content is protected !!