செய்திகள்

கொத்தடிமைகளாக ஓமன் நாட்டில் சிக்கிக்கொண்ட தமிழர்களை நாம் தமிழர் கட்சியினர் மீட்டனர்!

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சிவா, ரங்கா, மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜசேகர், சீர்காழி சுரேஷ், தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் திருப்பதி ஆகியோர் ஒரு ஏஜென்ட் மூலம் ஏறக்குறைய ஒரு...

Read moreDetails

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள ‘வினோ கிரியேஷன்ஸ் ஃபேஷன் ஸ்டுடியோ’வை, ஜான் அமலன் மற்றும் ஜெயா மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாட்டில் மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமான இளம் ஆண்களும், பெண்களும் தங்களது கனவுகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், மாடலிங் துறையில் இளைஞர்களை...

Read moreDetails

ஃபேஷன் துறையில் சாதனைகள் பல புரிந்துள்ள ஊட்டியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கு, ஆஸ்திரேலியாவின் புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பல்கலைக் கழகம், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் தொலைதூர பல்கலைக்...

Read moreDetails

வேளாண் பட்ஜெட்டை ஆதரித்து ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர்!!

  விவசாயிகளுக்கு எண்ணற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை வேளாண் துறையில் தனி பட்ஜெட் தாக்கல்...

Read moreDetails

வேளாண் பட்ஜெட்; கோரிக்கைகளை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் பவன்குமார்!!

தமிழக சட்டசபையில் விரைவில் வேளாண் தொடர்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அது தொடர்பாக அனைத்து கட்சி வேளாண் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில்...

Read moreDetails

சென்னையில், இந்தியா – நமீபியா வர்த்தக உச்சி மாநாட்டை, நமீபிய வர்த்தக ஆணையர் டாக்டர் பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இந்தியா - ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சில் மற்றும் இந்தியா - நமீபியா வர்த்தக மன்றம் ஆகியவை இணைந்து, இந்தியா மற்றும் நமீபியாவுக்கு இடையிலான வர்த்தக மற்றும் வணிக...

Read moreDetails

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வாகியுள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி, ஜூலை 14ஆம் தேதி விமானம் மூலம் டோக்கியோ செல்கிறது.

யூ திங்க் அறக்கட்டளை மற்றும் சன்ஷைன் சீனியர் செகண்டரி பள்ளி இணைந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வாகியுள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழாவினை நடத்தினர்....

Read moreDetails

ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் 60 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் கொடுக்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23ஆம் தேதி உலக ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் ஒலிம்பிக் தினத்தை கோலாகலமாக கொண்டாட முடியாத சூழல்...

Read moreDetails
Page 12 of 24 1 11 12 13 24

Recent News

error: Content is protected !!