

துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான யாஷிகா ஆனந்த் அதன்பிறகு பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு மகத்துடன் கூத்தடித்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.


அதன் பிறகு இவரது அலப்பரைகள் தமிழ் சினிமாவில் தாங்க முடியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். சரக்கு, தம் மட்டுமல்லாமல் அடிக்கடி ஆண் பழக்கமும் வந்ததாக ஹோட்டல் ஊழியர்களே யாஷிகா மீது கம்ப்ளைன்ட் செய்யும் அளவிற்கு தன்னைக் கேவலப் படுத்திக் கொண்டார்.


தற்போது பிரபல நடிகர் மகன் ஒருவருடன் நீண்ட காலமாக உறவில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் தாய்மாமன் என்ற கதாபாத்திரத்திற்கு சில வருடங்களாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட நம் தம்பி ராமையா தான்.


தன் மகன் உமாபதி என்பவருக்காக சொந்த தயாரிப்பில் மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தின் மூலம் தான் யாஷிகாவுக்கும் உமாபதிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

ஏன் சமீபத்தில் கூட தனது இன்ஸ்டாகிராம் லைவில் ஆண் நண்பர் ஒருவர் யாஷிகாவுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த காட்சி இணையதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தம்பி ராமையாவுக்கு தமிழ்சினிமாவில் ஒரு நல்ல மரியாதை இருப்பதால் யாஷிகாவை மருமகளாக தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
என்னடா இது நல்ல மனுஷனுக்கு வந்த சோதனை.