இந்த படங்களில் இருப்பவர்கள் நடிகர் நாசரின் தந்தையும், தாயும். செங்கல்பட்டில் வசிக்கும் இவர்கள் தங்களின் அடிப்படை தேவைக்கும், அன்றாட சாப்பாட்டுக்கும் சிரமப்படும் மிக வறுமை நிலையில் உள்ளனர்.
நாசரின் இன்னொரு தம்பி தான் இவர்களை சிரமப்பட்டு கவனித்துக் கொள்கிறார், நாசர் இவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை, இவர்களை கண்டு கொள்வதே இல்லை, வந்து பார்ப்பதும் கூட இல்லை, இதற்கு முக்கிய காரணம் நாசரின் மனைவி கமீலா நாசர் தான், வீட்டையே கவனிக்காதவர் எப்படி நாட்டைக் கவனிப்பார்? (கமீலா நாசர் அவர்கள் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)
இவர்களை தற்போது கவனித்து வருபவர் நாசரின் உடன் பிறந்தவர் ஆவார்.









