கெணத்த காணோம் – விமர்சனம்
ஒரு கிடாயின் கருணை மனு சத்திய சோதனை படத்தின் மூலம் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டவர் சுரேஷ் சங்கையா அவர் இயக்கி இருக்கும் மூன்றாவது படம் கெணத்த காணோம்.
கிராமியக் காமெடி / சமூக டிராமா
யோகிபாபு நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை இயக்கியவர் சுரேஷ் செங்கய்யா.ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் மாறுபட்ட ஒரு கிராமியக்காமெடிப்படம் தந்தவர் இவர். அடுத்ததாக பிரேம்ஜி நாயகனாக நடிக்க சத்திய சோதனை என்ற வித்தியாசமான படத்தை தந்து நல்ல விமர்சனங்களை பெற்றார்.மூன்றாவது படமாக யோகி பாபு நடிக்கும் கிணத்தைக்காணோம் படம் அமைகிறது.

இந்தக்கோயிலின் ஸ்தல வரலாறு பற்றி சொல்லுங்க என மொட்டை ராஜேந்திரன் கேட்க யோகி பாபு “தலைல முடியே இல்லாத நீ தல வரலாறு கேட்கறே.எனக்கு தெரிஞ்ச வரலாறு தல அதுல நடிச்சிருக்கார்.இந்தப்படத்தில் யோகிபாபு + மொட்டை ராஜெந்திரன் காமெடி டிராக் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இதுக்கும் என தெரிகிறது..
மொட்ட ராஜேந்திரன் வரும் காட்சிகளில் சிரிப்பதை தியேட்டரில் அதிர்கிறது.
மண்டேலா படத்திற்கு பின் யோகி பாபு கதையின் நாயகனாக கனகச்சிதமாக பொருந்துகிறார் இப்படத்தின் கதைக்கு.

மற்றபடி படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
மசாலா படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் சுரேஷ் சங்கையா தனித்து நின்று ஜெயித்திருக்கிறார்.









