

46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியை அமைப்பு செயலாளர் ராஜசேகர் பாண்டியன், கூடுதல் ஆணையர் அமலராஜ், துணை அமைப்பு செயலாளர் கோபிநாத் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வீராபுரம் பட்டாலியன் 3 துப்பாக்கி சுடுதல் களத்தில் தொடங்கி வைத்தார்












